Posts

Showing posts with the label மகாபாரத பிழைதிருத்த மறுப்பதிப்பே இராமாயணம்!

மகாபாரத பிழைதிருத்த மறுப்பதிப்பே இராமாயணம்!

Image
  எவ்வுயிரும் காக்கஓர் ஈசன்உண்டோ இல்லையோ அவ்வுயிரில் யான்ஒருவன் அல்லவோ? - வவ்வி அருகுவது கொண்டிங்கு அலைவதுஏன் அண்ணே! வருகுவது தானே வரும் இதுத்  திருவள்ளுவர் ஞானம்;  கடவுள்    இல்லை என்கின்ற அறிவியல் பகுத்தறிவை புலப்படுத்த்துகிறது.   அவ்வையாரை நோக்கி... பாடப்ப்பட்டது . மகாபாரதமா இராமாயணமா எது உண்மை? மூச்சுக் காற்றறியா கற்பனை தொகுப்புக்கள் இரண்டும் கூறியதுக் கூறற்  பிழைகள்;    மகாபாரத  பிழைதிருத்த  மறுப்பதிப்பே  இராமாயணம்.    மகா பாரதமும் இராமாயணமும் வரலாறுகள் அல்ல; அப்பட்டமான கதை   காணல்நீர்  பொய்புரட்டுத் திரட்டு. நம்பிக்கை தேன்தடவி நாட்டுநலம் கெடுக்கும் வெம்பின மதம்சாதி வித்தைவிதைத் திடும்எவனும் தம்பிநீ வாஎன தாவிதொற்றும மனநோய்                         கவ்விட வாழ்ந்திடினும் காண்பது மரணமே !   கோழி இன்றி முட்டை இல்லை;  ஆனால் மகாபாரத்தில் தாய் அறியா பெண்ணாக நெருப்புப் பிரசவிப்பில்   பாஞ்சாலி  “தீ”... சுவா...