Posts

நகைப்(பு) இயல்! WILLSINDIAS (M) TWINKLES..

Image
சொல்உள் தமிழ்தேன் சுவையென்றால் விண்என்பேன்! எள்உள் விதைக்க விளைவதால் சொல்வேன் எழுயிரே! புல்உள் இயங்கல் இயக்கம் புலப்பட  இயம்பு மெய்ப்பயிரே! கல்உள் எதுஓது தெய்வம்? மதிக்க இல்லை நகைக்கின்றேன்! கல்லும் , குரங்கும் , கழுகும் , மழைநெருப்பும் ; புல்லும் ,' ப ' அன்றியும் , மண் புற்றும் , சொல் கொல்அரவும் ; இன்று *செருப்பும் எலிமாடும் , சாணமும் ; என்று(ம்) இறைவனோ ? இல்லை! மடத்துள் ஆரியன் விகட-நாகி செய்தகளவு விடம்ஆகி... முடம்போல் ஓடொடு பிச்சை ஏந்த , '" ஏந்த(ல்)" ' இந்து ஆக ; கடவுள் காணல் காவிரிபோல் ஆக ; வேதம் முத்திமிர்... தடமென்றும் ஓதாமல்... சாதி ' கள் ' ஒழித்து ஒன்றாமல் ; மடமை மதவதந்தி அடிப்படை அரசு வாந்தி ' கள் ' ஊழல்!     எப்படி பிறந்தது ? இராமன் கற்பனை... தெரியாதோ ? அப்படி அருவருப்பாக கருஆகின ஓர்கதை மோசடியை ; தப்பிதம்! இறைவன் என ஓதலாமோ ? என்ன புண்பாடு ?  சிற்ப பூசைஏன் ? என்முன் கருவறைஉள் தொழல்செய்!       9 மணி எப்படி பிறந்ததுதான் இராமன் ? இறைவன் என ஓதலாமோ ? https:// willswordsm.blogspot.com/ 2019/07/ prakas h-jp-public- 8 h.html ...

தோழி சுபாஷிணிக்கு, வணக்கம். நான் கெளசல்யா எழுதுகிறேன்...

Image
  8ம.நே   · கேத்தரின் சுரேஷ்      2 நா   · இளவரசன தெரியாத திவ்யா கோகுல்ராஜா தெரியாத சுவாதி கவின தெரியாத சுபாஷினி இவங்கதான் A1 உங்க வீட்டு ஆளுகள பத்தி உங்களுக்கு தான் தெரியும்... வேண்டானு சொல்லி விரட்ட வேண்டியது தான உயிரோட வாச்சும் இருந்து இருப்பாங்க. புற்றுமதம் ஆயிற்று; போகசாதி பாம்புஅன்ன... சுற்றபயம்! பக்தி, சுரண்டுவோன்வாழ் வாயிற்று! தொற்றுபேத நோய்ப்பற்ற, 'வேற்றுமை' நாடாயிற்று! ஒற்று மை(உ)யிர்போ யிற்று! ஜெயக்குமார் ஜெயக்குமார் 1நா   · எல்லா உணர்ச்சிகளும்: 16 1 [கணவர் தலித் சாம்ராட் சங்கருக்காக... கெளசல்யா!]   கௌசி சங்கர்   · பின்தொடர்க 1நா   · தோழி சுபாஷிணிக்கு, வணக்கம். நான் கெளசல்யா எழுதுகிறேன். முதலில் எனது வேண்டுகோள் : என்ன ஆனாலும் நீங்கள் கவின் பக்கம்தான் நிற்க வேண்டும்! இங்கு கொலையுண்டு கிடப்பது நீங்கள் நேசித்த , கரம் பிடித்த, கை கோர்த்து நடந்த காதலன்! நீங்கள் அழைத்ததற்காகத்தான் கவின் உங்கள் தம்பியிடம் பேச சென்றிருப்பான்! கவினுக்கான நீதியின் பக்கம் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும்! அப்படிச் செய்தால் என் வாழ்க்கை என்ன ஆகும் என்ற கே...