நகைப்(பு) இயல்! WILLSINDIAS (M) TWINKLES..
சொல்உள் தமிழ்தேன் சுவையென்றால் விண்என்பேன்! எள்உள் விதைக்க விளைவதால் சொல்வேன் எழுயிரே! புல்உள் இயங்கல் இயக்கம் புலப்பட இயம்பு மெய்ப்பயிரே! கல்உள் எதுஓது தெய்வம்? மதிக்க இல்லை நகைக்கின்றேன்! கல்லும் , குரங்கும் , கழுகும் , மழைநெருப்பும் ; புல்லும் ,' ப ' அன்றியும் , மண் புற்றும் , சொல் கொல்அரவும் ; இன்று *செருப்பும் எலிமாடும் , சாணமும் ; என்று(ம்) இறைவனோ ? இல்லை! மடத்துள் ஆரியன் விகட-நாகி செய்தகளவு விடம்ஆகி... முடம்போல் ஓடொடு பிச்சை ஏந்த , '" ஏந்த(ல்)" ' இந்து ஆக ; கடவுள் காணல் காவிரிபோல் ஆக ; வேதம் முத்திமிர்... தடமென்றும் ஓதாமல்... சாதி ' கள் ' ஒழித்து ஒன்றாமல் ; மடமை மதவதந்தி அடிப்படை அரசு வாந்தி ' கள் ' ஊழல்! எப்படி பிறந்தது ? இராமன் கற்பனை... தெரியாதோ ? அப்படி அருவருப்பாக கருஆகின ஓர்கதை மோசடியை ; தப்பிதம்! இறைவன் என ஓதலாமோ ? என்ன புண்பாடு ? சிற்ப பூசைஏன் ? என்முன் கருவறைஉள் தொழல்செய்! 9 மணி எப்படி பிறந்ததுதான் இராமன் ? இறைவன் என ஓதலாமோ ? https:// willswordsm.blogspot.com/ 2019/07/ prakas h-jp-public- 8 h.html ...