தோழி சுபாஷிணிக்கு, வணக்கம். நான் கெளசல்யா எழுதுகிறேன்...

 


இளவரசன தெரியாத திவ்யா
கோகுல்ராஜா தெரியாத சுவாதி
கவின தெரியாத சுபாஷினி
இவங்கதான் A1
உங்க வீட்டு ஆளுகள பத்தி உங்களுக்கு தான் தெரியும்...
வேண்டானு சொல்லி விரட்ட வேண்டியது தான
உயிரோட வாச்சும் இருந்து இருப்பாங்க.


புற்றுமதம் ஆயிற்று; போகசாதி பாம்புஅன்ன...
சுற்றபயம்! பக்தி, சுரண்டுவோன்வாழ் வாயிற்று!
தொற்றுபேத நோய்ப்பற்ற, 'வேற்றுமை' நாடாயிற்று!
ஒற்று மை(உ)யிர்போ யிற்று!

7 பேர் மற்றும் , 'தமிழ்மண் கவின் சபாஷினி காதல் உண்மை மென்பொறியாளர் கவினின் சாதி ஆணவப்படுகொகலையின் முதற்கட்ட விசாரணையில் கவினும் சுபாஷினியும் பழகி வந்தது உண்மை எனவும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படுகிறது எனவும் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர். 30.07 30.07.2025 2025 www.thamizhmann.in நமது தமிழ்மண்' எனச்சொல்லும் வாசகம் படமாக இருக்கக்கூடும்
எல்லா உணர்ச்சிகளும்:
1
[கணவர் தலித் சாம்ராட் சங்கருக்காக... கெளசல்யா!]
 

கௌசி சங்கர் 
பின்தொடர்க

தோழி சுபாஷிணிக்கு,
வணக்கம். நான் கெளசல்யா எழுதுகிறேன். முதலில் எனது வேண்டுகோள் : என்ன ஆனாலும் நீங்கள் கவின் பக்கம்தான் நிற்க வேண்டும்!
இங்கு கொலையுண்டு கிடப்பது நீங்கள் நேசித்த , கரம் பிடித்த, கை கோர்த்து நடந்த காதலன்! நீங்கள் அழைத்ததற்காகத்தான் கவின் உங்கள் தம்பியிடம் பேச சென்றிருப்பான்! கவினுக்கான நீதியின் பக்கம் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும்! அப்படிச் செய்தால் என் வாழ்க்கை என்ன ஆகும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதை என்னால் புரிந்து கொள்ள இயலும்.
நான் என் சங்கரை இழந்த பின்பு யாரும் இல்லாத அனாதை போலவே நின்றேன். ஒவ்வொரு பெரியாரிய அம்பேத்கரியத், மார்க்சிய தோழர்களும் அவர்களின் பிள்ளையைப் போல் என்னை அரவணைத்துக் கொண்டனர். இன்று வரை(10 ஆண்டு ஆகப் போகிறது) சாதியைத் தூக்கிப் பிடித்த குடும்பத்துடன் எந்த உறவும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறது. அதற்குத் தோழர்கள் என்னைத் தங்கள் மகளாகப் பார்த்துக் கொண்டு என் சுயமரியாதையுடன் சொந்தக் காலில் நிற்க இன்று வரை இருக்கிறார்கள்! எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நீதியின் பக்கம் என் காதலின் பக்கம் என்னால் உறுதி குலையாது வாழ முடிகிறது ! காரணம் சங்கரின் வழக்கில் எந்த இடத்திலும் நான் பொய் சொல்லவில்லை! சமரசம் இப்போது வரை செய்து கொள்ள வில்லை ! இனியும் செய்து கொள்ள மாட்டேன். நான் தொடக்கத்தில் சந்தித்த நெருக்கடிகள் பெரிது. என்னைப் போல் உன்னையும் சாதி வெறியர்கள் பற்றிக் கொள்வார்கள்! எவராக இருந்தாலும் என்ன அழுத்தம் தரப்பட்டாலும் உன் கவினுக்காகத் துணிவோடு நில்! உன் பக்கம் நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்! நடந்ததை அப்படியே சட்டத்தின் முன் சொல்ல வேண்டும்! நீ கவினின் காதலுக்கு நேர்மையாக இருப்பாய் என்பதை உணர்வேன். கவினின் உயிருக்கு விடை எடுக்க வேண்டும். கவினுக்காக மட்டுமல்ல கவின்களுக்காகவும் உன்னிடம் இறைஞ்சுகிறேன். தோழி! எல்லாவற்றையும் தாண்டி நான் இருக்கிறேன். கவினின் நீதிக்கு நானும் உன்னோடு இணைந்து கொள்கிறேன். வா ! எதற்கும் அஞ்சாதே! உன்னைத் தாங்கிக் கொள்ள நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்!
அன்புடன்,
கெளசல்யா                      
                 
கவினின் கௌரவக் கொலை - கௌசல்யாவின் மனமார்ந்த வேண்டுகோள்!

ஐடி ஊழியர் கவின் தனது காதலிக்காக இறந்தது சமூகத்தையே உலுக்கியது.

காதல் கொலை சம்பவத்தை நினைத்துப் பார்த்ததாகச் சொன்ன கௌசல்யா, கவினின் காதலி சுபாஷினியிடம் ஒரு மனமார்ந்த வேண்டுகோள் விடுத்தார்.

🗣️ "நீங்கள் கவினுக்கு துணை நிற்க வேண்டும்"

இந்த உணர்ச்சிபூர்வமான பதிவு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.


சாதி ஒழிப்புதான்! - கவுசல்யா சங்கர்

உடுமலை கெளசல்யா - தனது வாழ்க்கையை ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு 
என மாற்றிக்கொண்டவர். தான் விரும்பி, நேசித்துத் 
திருமணம் செய்து   கொண்ட சங்கரை, தனது பெற்றோர் 
தரப்பே கொலை செய்யும் என அவர் நி. ..


காற்று வரும்போகும்; கானல்நீர் எந்நாளும்...
ஊற்றுநீர் ஆகாது; உணர்விணமே! சூத்திரா!
நேற்றுவரை நானும் நினை'சாதி' சூத்ரச்சி!
தேற்றிட்டான் என்னை திகட்டா தலித்;அவனை...
போற்றிநான் இன்று புகலும்தாய் காதலன்தான்!
தூற்றுப்பார்பான் சாதிஒழி நீஆண்!

ஆத்திரம் கொண்டாயோ? ஆயிரம் ஆண்டுமேலாய்;
கோத்திரம் ஆய்கின்ற கொள்ளைபுரி ஆரியன்... 
சாத்திர ஓதுகையில் சத்தியம் இல்லைநீயார்?
சூத்திரனாம்... கொல்பதரை தூற்று!

நேற்றோடு மாய்ந்த நினைவாக்கி சூத்திர... 
பாட்டில் மகிழ்கின்ற பார்பன வந்தேறி... 
கூத்தாட்டம் தேவடியாள் குத்தாட்டம் நோய்சூடு
தப்பாட்டம் சாதி விரட்டு!
 .

சிங்கப்பெண்ணே!
https://x.com/WillsindiasM/status/1951567746002780614?t=Fz3Wos8uV4RDX8vDL-Cf7A&s=0










2 பேர் மற்றும் நபர்கள் புன்னகைக்கிறார்கள் படமாக இருக்கலாம்
 
பின்தொடர்க

இளவரசன தெரியாத திவ்யா
கோகுல்ராஜா தெரியாத சுவாதி
கவின தெரியாத சுபாஷினி
இவங்கதான் A1
உங்க வீட்டு ஆளுகள பத்தி உங்களுக்கு தான் தெரியும்...
வேண்டானு சொல்லி விரட்ட வேண்டியது தான
உயிரோட வாச்சும் இருந்து இருப்பாங்க.
இவர்கள் தான்
தம்பி கவின் செல்வ கணேசை படுகொலைக்கு காரணமானவர்கள்.
அதாவது,கொலையாளி சுர்ஜீத்தின் அம்மா கிருஷ்ணகுமாரி
தந்தை சரவணன்.
இருவருமே காவல்துறையில்
சார்பு ஆய்வாளர்கள்.
கவின் படுகொலையில்
சுர்ஜித் மட்டும் குற்றவாளி அல்ல;
தாய்,தந்தை இருவரும் குற்றவாளிகள் என கவின் பெற்றோர் குற்றம் சுமத்தினர்.
அவர்களை கைது செய்தால் தான் கவின் உடலை வாங்குவோம் என்று
4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விடுதலைச்சிறுத்தைகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று திருச்செந்தூர்- ஏரலில் போராட்டம் நடத்தினோம்.
இப்போது குற்றவாளிகளான சரவணன் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நாளை எமது தலைவர் @thirumaofficial அவர்கள் தலைமையில் நெல்லையில்
போராட்டம் நடக்கவிருக்கும் சூழலில், இந்த கைது நடவடிக்கை ஆறுதலை தருகிறது. ஆனாலும் சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கோரிக்கையாகும்.
விடுதலைச்சிறுத்தைகளும்
பாதிக்கப்பட்டோர் பக்கமே நின்று நீதியை நிலை நாட்டுவோம்!


தெளித்த விந்துள் சாதி துளிர்த்தது எவ்வாறு ?
பழித்துஓதும் வந்தேறி பார்ப்பான் அதனால்...
சுளித்தான் உன்தாயை சூத்திரச்சி என்றான்!
இளித்து விட்டானா? சூத்திரனாம்நீ பறைந்தான்!






அறிவர்🔥
2 பேர் மற்றும் , 'galatta NEWS UPDATE RODE திருமாவளவன் கோரிக்கை நெல்லை கவின்குமாரின் வழக்கில் உடந்தையாக இருந்த அவரது காதலியின் பெற்றோரை கைது செய்ய வேண்டும். போன்ற சம்பவங்களை தடுப்பதற்கான சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும் -திருமாவளவன் WWW.GALATTA.COM 29 ஜூலை-25 செவ்வாய்' எனச்சொல்லும் வாசகம் படமாக இருக்கலாம்
எல்லா உணர்ச்சிகளும்:
23 ஆம் வகுப்பு


தேசத்துள்  சாதி   சீழ்ப்புழுத்துக் காதல்வதம் செய்வோர்க்கு...

சூத்திர சொறி  கவுரவமாம் ஆணவகொலை  அடையாளம்!

Read more:
மகிழும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!: வேடன்முன் தேன்ஈ பாவிண் ஆரவாரம்Willswords M பாராட்ட... wiiisindias.blogspot.com/2025/07/willsw

Comments

Popular posts from this blog

மகாப்பாரதம் கற்பனை ஓதலுக்கு மூலகதை அசோகரின் வாழ்க்கை!

தமிழ்நம் திராவிட(ம்) தாய்; உறவால் ஒன்ற...!

சுவாமி எனும் மூட மாயையில் விவேகானந்தர்...