Posts

Showing posts from January, 2024

ஆதிமுதல் இந்தாய் பார்ப்பான்உம் காதுள்ஓதும் பொய்யே கடவுள்!

Image
  பெரியார் நேசன் Pagutharivalan Periyar 3 நா    Praba Karan 5 நா    ·  மஹாபாரதத்தில் ஒருத்திக்கு ஐந்து கணவர்கள் அதுவும் ஐவரும் உடன்பிறப்புகள். எப்படி டேட்டிங் ஃபிக்ஸ் பண்ணியிருப்பாங்க. ஆய்ந்து அறிக. இராமாயணத்தில் தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள். ஆனாலும் ஒரு புள்ளை கூட பெத்துக்க வக்கில்லையே. ஏன்...? சிந்தித்து அறிக. இராமாயணத்தில் இராவணனை விரும்பாத விரும்பாத எந்தவொரு பெண்ணையும் அவன் அடையத் துடித்தால் அவன் தலை வெடித்துச் சிதறுமாம்... அப்படியானால் சீதை விரும்பிச் சென்றாளா..?விருப்பம் இன்றி உடன் சென்றாளா....? ஆராய்ந்து அறிக. மஹாபாரதத்தில் ஆத்து மணலை எண்ணி விடலாம் ஆனால் அர்ச்சுனண் பொண்டாட்டியை எண்ண முடியாது. இது பழமொழி. ஆராய்ந்து அறிக. மஹாபாரதத்தில் மனைவியயையும் வைத்து சூதாடலாம் என்பது தர்மப் பிரபுவின் சிந்தனை முடிவு. ஆராய்ந்து அறிக. மஹாபாரதத்தில் சூத்திரன் வில்வித்தையில் அந்தணனை தோற்கடிக்க முடியாது என்றில்லை ஆனாலும் தோற்கடிக்கக்கூடாதாம். ஏகலைவனின் கட்டை விரலை தானமாகப் பறித்த துரோணாச்சாரியன் செயலை ஆய்வு செய்து அறிந்து கொள்க.... இராமாயணத்தில் அயோத்ப காண்...

கருத்தரிக்கும போதே காணல்நீர் இறைவன் எழுதிட்டதே தலைஎழுத்தாம்!

Image
கார்த்திக் பெரியார் 23ம.நே ·  கீழ் ஜாதி அதான் அனுமதி இல்லை, இது தான் சனாதனம் இம்சை அரசி தென்றல் 1 நா    ·  இம்சை அரசி தென்றல் 14ம.நே    ·  பார்ப்பனரின் குலசாமியான ராமனுக்கு அயோத்தியில் பல ஆயிரம் கோடி பணச் செலவில் கோயில் கட்டுவதனால் தமிழர்களின் பெருமை ஒன்றுமில்லை. தமிழா, விழித்துக்கொள்! சற்று அயர்ந்து போன நேரத்திலேதான் பார்ப்பனரின் புத்தாண்டான சமஸ்கிருத ஆண்டுப் பிறப்பை, தமிழர் புத்தாண்டென திரித்து, நம்மைக் கொண்டாடச் செய்தனர். இப்போது நாம் ஏமாற்றமடைந்தால், பார்ப்பனர்தம் குலசாமியான ராமனை, தமிழர்களின் குலசாமியாக புனைந்து விடுவார்கள். விழித்துக் கொள் தமிழா! ஏமாற்றுங் கூட்டம் அயோத்தியிலிருந்து கிளம்பிவிட்டது. ஏற்கனவே, பார்ப்பனரின் சமூக அடிமையாகிவிட்ட நம் துர்நிலையை மாற்றியமைக்கப் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மேலும் நம்மை அரசியல் அடிமையாக்க ஒரு கூட்டம் அதீத முயற்சியில் இறங்கியுள்ளது. தமது துணைவியார் சீதை கற்புடையவளா? இல்லையா? அது கூட தனது தெய்வீக சக்தி ? யின் மூலம் அறிந்து கொள்ளும் திறனற்ற, கற்புச் சுத்தத் தன்மையைக் கணக்கிடும் தீ...