Posts

Showing posts from February, 2024

உலகின் அனைத்து மொழிகளுக்கும் தாய்... தமிழ்!

Image
   Ramu Ramu 4ம.நே    ·  எதுவோ ஆதாரம்? தமிழே! வெல்லத் தமிழொடு விண்தொடு கற்பனைத்... துள்ளக் கருவெடு சொல்லுள் இறுக்கிஉன்... கல்வி முனைமீது காயம் சுழலநீ... சொல்,சொல்; கவிதைச் சுரக்கும்!  உயிரும் உறவும் உடலும் உடையும் வயி(ற்)றை நிரவும் வயலும் மணியும் அணுவும் துணையும் அசைவும் இசையும் தினம்என்வாய் தீண்டும் தமிழே! தமிழை சிதைத்துத் தகுதியற்றுத் தாழ்த்தும் உமிழ்நீர் ஒழிய உமிழ் ! விண்உள்உ லாவும் பிரிதொரு சொல்வானம் ! மண்உள்உ லாவும் பிரிதொரு சொல்பூமி ! பெண்உள்உ லாவும் பிரிதொரு சொல்மண்கை ! கண்உள்உ லாவும் பிரிதொரு சொல்விழி ! புண்உள்உ லாவும் பிரிதொரு சொல்காயம் !   அன்புஉள்உ லாவும் பிரிதொரு சொல்அன்னை ; உன்னை பிறக்குமாறு ஆகிட்ட ...  தந்தை;கல் இன்னும் ஆகமவிதி ஏன்?காணல் நீர்...அயலான் பண்ணுள் கடவுள் ,  படைப்பு   எனும்மோதல்; பின்னும் சாதிகுல பேததெய்வ பதர்கள் !  துன்புறா ஓதல்களும்;  சொல்தமிழ் உமிழ்நீர்! ·  ·   இம்சை அரசி தென்றல் 20ம.நே     சென்னை தமிழா.. பார்ப்பனத் தமிழா; எது இழிவானது அல்லது உயர்வானது? சென்னையைச் சரிய...

ஆரியன் ஓது வேதத்தில்... நீயார்? சூத்திரனாம்!

Image
தமிழே! எவன்தமிழன்? சாதிநீவல் போக்கு; தமிழனு(க்கு)ள் பேதம்? தரம்அல்ல; நேர்மை நிமிரமத சூத்ரபுண்நோய் நீக்கு; அடிமை அமிலவேதம் வந்தேறி ஆகம சீழ்வாதம் உமிழ்தமிழா! எச்சி(ல்)அன்ன; ஓதுவான்-ஒ டும்நாள் தமிழ்மரபுச் சங்கதமி ழாவாய்! என் அன்னையை இழந்ததிலிருந்து நான் தொடர்ந்து... கற்றது! மூவாறு வருடம் முடியா இளைமையிலும், தீயாறு போன்றன்று தீண்டிட்ட காய்ச்சலினால், மூவாறு மாதமேஎன் முகம்பார்த்த அன்னையை, காவாத கடவுள் எதற்கு? செங்கோடன் தந்தைத் திருத்தியபேர் மாணிக்கம்; அன்று மதம்மாறி ஆண்டவரே என்றிதயம், விம்மதினம் செபித்தும் வெடித்தநோய் மாரடைப்பால்... தும்மிடும் நேரம் தொலைந்தார்! முப்பொழுதும் உன்னை முருகா எனத்தான்என் அப்பனின் அய்யன் அழைத்த அவர்வாயுள் புற்றுநோய் வந்து புழுத்துஅதில் செத்ததினால், கற்றேன் கடவுளில்லை என்று! பெரியார் பகுத்தறிவு இயக்கம் அறிவு மதி    ·  6 நா    ·  நேற்றோடு மாய்ந்த நினைவாக்கி சூத்திர... பாட்டில் மகிழ்கின்ற பார்பன வந்தேறி... கூத்தாட்டம் தேவடியாள் குத்தாட்டம் விட்டுமத... தப்பாட்டம் சாதி விரட்டு! இகழலில்நீ உழல பேதசாக்கடை தொழல்ஏன்? பகலில் வெண்நிலவு ஒளிதென்படு...