உயிர்கொடுக்க உயிர்த்தெழும் உயிர்...

C4tu2y1w8aah_ez

உயிர்கொடுக்க உயிர்த்தெழும் 

உயிர்... அம்மா!


கன்னிநான் ண்டாள்அன்ன கன்னி பரமேஸ்வரி 

உன்னை நேரில் சந்திக்கமுடியாதபடி - இங்கே

றைஅய்யர் பெண்​​ணே!என் பஞ்சமி கண்​​ணேகேள்!

அன்னைநான்ஆதி பறைசக்தி​​ சொல்கின்றேன்!

 

என்மகளேஆகமவிதிஉனக்குதடையில்​​லை!

என்னை பூசைசெய்திட தினம்நீ​ கோயிலுக்குள்...

வந்திடனும்பூசாரியாய் நீயேஆகிடனும்உனக்காக-

தீண்டாமை ஒழிப்புச்சட்டம் பாதுகாப்பில் உள்ளது!

 

பூசாரிஎனும்​ பெயரில்ஓர் பூரிஆசாரி யான்தினம்

தாவணியை கலைகின்றான்பாவாடையை-

அகற்றுகின்றான்நிர்வாணமாக்கி பூபோட்டு;

என்மேனியை​ தொடவும்,  கழுவவும்செய்கிறான்!


கம்பிளிப் பூச்சி ஊருகிறபடியும் உணர்வேதும்-

இல்லாதபடி நாசமாய் ​ போனஓர்  மனுட சிற்பிகல் 

செதுக்கி என்னை சி​​லையாக்கி கடவுளச்சியாய்

கோயில்சிறை கருவ ைக்குள் நிறுத்திட் டானே!

 

அதனால்ஆரியன்​ தொடுகிற​ போதொல்லாம்-

ஆற்றிலோகுளத்திலோஉயிர்விடவும்எனக்கு-

முடியவில்லையேஆகம விதிதடை... என்மகள்!

உனக்கு எதற்குஉணர்வு துடிப்பறிவேன் நானும்?


உன்னைச்​ சேரவேண்டிய கோயில் சொத்துக்கள்...

பஞ்சமிநில​ மேபோல் ஆண்டாண்டு வாடப்பட்டு;

முத்துப்பவளம்​ தங்கம்வைரம்​ வைடூரியம்பிளாட்டினம்

கோயில் வளாகத்துக் குள்கருவறைக்கு கீழும்...

ஏராளமாய் இருந்தும் ஏழையாய்  அடிமை கினாயே!

 

கனவுஉனக்கு கலைகின்ற நேரம்விலகுகிறேன்

விழிஎழு அத்துமீறு;  கோயில்க ளுள்நுழை!

யாருக்கும் பயன்படாமல் பூதங்களாய் அலையும்...

பூசாரிகளை விரட்டு பூசைகளை நீயேசெய்!

எல்லாம் நலமாக உனக்குவரம் அருள்வேன்!


KRS | கரச12h
நிறைவேறாப் "பறைக்" காதல்! அந்த ஆசையெல்லாம் ஒரு பெண் பாடுவதா?அதும் பக்திக் காலத்தில்? கடவுள் மேலேற்றிப் பாடினால், செல்லுபடி ஆகும்! ஆகியது!

KRS | கரச
[ஆண்டாள், Fairy Tale ஆக்கப்பட்டு விட்டாள்! ஆனால், அவள் கதை= சாதி மறுப்புக் காதல் கதை! அவள் விரும்பியது பெருமாளையா? "பறை"த் தமிழ் மகனை! ]pic.twitter.com/gHCugvsyK6]



யார்இவர் நாடுள்ஒற்று ​மைசுவாசம் பிரி​ய​வோ?
​சோறுள் உப்பிலாது சு​வை​யோ? ​வேர்​வை…
​சேறுள்! நடவு​செய்த இவர்என் இ​றைவன்!

ஊருள் சுழல்உலகில் இவரை​ தவிர…
​​தேர்இழுபட சாதிப் பன்றிகளின் கூட்டத்துள்;
நாறல் தீண்டா​மை புரளும்! என்​னைநீ தழுவு!
தூறுள் வாழ்மதம் வாறு ​தேசம் தூய்​மைப்படும்!

கு​டைவிரி ​கொட்டும்ம​ழை உடற்குளிரி​டை
ந​டைமு​றைப் படிஇ​டைபிடி ​த​டையில்​லை
இ​டைவழி இடம்பிடி இ​டை​வெளி எதற்கு?
​தொ​டை​தொடு சுகம்​வெளிப்பட தலித்காதல!
க​டைவிழி க​டைபட உடன்பட்ட​தே தழுவு!


இரண்டு ம​னைவி​யராம்! து​ரோகம்​ செய்து-
இரண்டு ஆயிரம் ​கோகுல ​​பெண்க​ளொடும்...
உருண்டு உவ​கை புரிந்தானாம்! பரந்தாமனாம்!
இ​றைவ​னே என்றாலும் ​வேண்டா​மோ கற்பு?

இரண்டா யிரத்து மூன்றாக, ​கன்னியாம்-பால்
நு​ரைஅன்ன உள்ளம் ​வெண்​மை யாம்!​பெயர்-
ஆண்டாளாம்! காமுகன் கண்ண​னை வாழ்நாளில்-
தீண்டாது காதலித் தாளாம்! புனித​மோஅது?

​​வா​னே! என்ஆ​ணே! ​தென்மது​ரை மகிழ்தமி​ழே!
நா​னேஎன என்​னை மட்டு​மேநீ தலித்காதலா!
​பேணும் காதலால்;  பூத்திட்​டேன்! கனவுகளில்...
வீணாக லாமோ? காலம் தாண்டாது தீண்டு!





Click & view: : சமூக நீதிக்கு அனிதா உயிர்... சுவாசம் தந்தாள்!

1 நபர் மற்றும் , ’@mangaimedia தவறு செய்தவர்களை கடவுள் தண்டிப்பதாக இருந்தால் கோயில் பக்கம் மனித நடமாட்டமே இருக்காது-’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்
எல்லா உணர்ச்சிகளும்:
138

1 நபர் மற்றும் , ’@mangaimedia தவறு செய்தவர்களை கடவுள் தண்டிப்பதாக இருந்தால் கோயில் பக்கம் மனித நடமாட்டமே இருக்காது-’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

Comments

Popular posts from this blog

மகாப்பாரதம் கற்பனை ஓதலுக்கு மூலகதை அசோகரின் வாழ்க்கை!

தமிழ்நம் திராவிட(ம்) தாய்; உறவால் ஒன்ற...!

சுவாமி எனும் மூட மாயையில் விவேகானந்தர்...