சாந்தி சடங்கு சம்ரோக்ஷணமும், கும்பாபிஷேகமும்! எதற்கு?



கவிமதி விசிக 21ம.நே

எவரெல்லாம் இசுலாம் கிருஸ்துவம்
என்றுஒன்றா நிலைகொண்டு
அவரெலாம் இந்துமதம் சார்ந்தவன் எனறு
அறிவியலை
விலகி;
அவதூறுகள் பரவஒதிட
ஆச்சார அன்னியன்! கோயில் களுள்நாளும்-
இவனைவிட்டால் நல்லவன் இல்லை
எனும்படிக்கு ஊழன்ஆகினான்!
நூற்றுக்கு மூன்று எனும்அளவில்
கைபர்போலன் சிந்துநதிவழி வந்தேறி
ஆரியமத மாயையில் இந்தியருள்
பெரும்பாண்மை யினனேபோல் சாதி
கூறுகளாக பேதங்கள் பலநூறு திணித்து குருக்கள் என்றாகி...! அதி
காரங்களில்கடவுளும் இவன்அடிமையாம்; சர்வஅதிகாரியும் ஆகினான்!
இன்றும் பஞ்சமனும் சூத்திரனும்
விடாமல் வணங்கிடும்
அவர்தம் முன்னோர் மாரி
மாரியம்மா மகள்-மகமாயி!
காளி காளியாத்ததா
கருமாரி
கோயில்களும் குளங்களும்
ஆக பெளத்த மடங்களும் பஞ்சமர் சூத்திரர் நிலபுலங்களும்;
அக்கிர(க)காரன்கள் [அக்கிகரகாரங்ன்கள்] உடமைகள்
எனஆக்கி
யாவும் அன்னிய ஆரியன்
சனாதனவிதிகளுக்குள் முடக்கினான்
அந்தப்படிக்கு பலஆயிரம் கோடி
செல்வங்களும் ஆகமன்அதி-
காரங்களால் ஆரிய சிந்துமடமே இன்று இந்துமத(ம்) மாயிற்று!
ஆச்சாரியானாகவும் (ஆச்சார ஆரியன்)
பூரி சங்கர
பூசைசெய் பூச்சாரியாகவும்; ஆரியனே ஆகிட...
கோயில் செல்வங்களை பஞ்சம
சூத்திரர்கள்;
கைகொண்டிட விடாமல் தடுக்க சனாதன சூதுகளால்...
சாதிசாதியாய் மண்ணின் புதல்வியரை
புதல்வரை
கோயில்கரு வறைகளுக்குள் நுழைய
விடாமல்...
பலநூறு கூறுகளாக்கி பேதங்களை மோதல்களாய்
விழாகா லங்களில் கூறுப்படகெட ஓதல்கள் புகுத்தினான்!
அந்தப்படி
அரசர்களை யும்சத்திரிய அடிமைகள் என்றான்!

எவரெல்லாம் இசுலாம் கிருஸ்துவம்
என்றுஒன்றா நிலைகொண்டு
அவரெலாம் இந்துமதம் சார்ந்தவன் எனறு
அறிவியலை
விலகி;
அவதூறுகள் பரவஒதிட
ஆச்சார அன்னியன்! கோயில் களுள்நாளும்-
இவனைவிட்டால் நல்லவன் இல்லை
எனும்படிக்கு ஊழன்ஆகினான்!
நூற்றுக்கு மூன்று எனும்அளவில்
கைபர்போலன் சிந்துநதிவழி வந்தேறி
ஆரியமத மாயையில் இந்தியருள்
பெரும்பாண்மை யினனேபோல் சாதி
கூறுகளாக பேதங்கள் பலநூறு திணித்து குருக்கள் என்றாகி...! அதி
காரங்களில்கடவுளும் இவன்அடிமையாம்; சர்வஅதிகாரியும் ஆகினான்!
இன்றும் பஞ்சமனும் சூத்திரனும்
விடாமல் வணங்கிடும்
அவர்தம் முன்னோர் மாரி
மாரியம்மா மகள்-மகமாயி!
காளி காளியாத்ததா
கருமாரி
கோயில்களும் குளங்களும்
ஆக பெளத்த மடங்களும் பஞ்சமர் சூத்திரர் நிலபுலங்களும்;
அக்கிர(க)காரன்கள் [அக்கிகரகாரங்ன்கள்] உடமைகள் எனஆக்கி
யாவும் அன்னிய ஆரியன்
சனாதனவிதிகளுக்குள் முடக்கினான்
அந்தப்படிக்கு பலஆயிரம் கோடி
செல்வங்களும் ஆகமன்அதி-
காரங்களால் ஆரிய சிந்துமடமே இன்று இந்துமத(ம்) மாயிற்று!
ஆச்சாரியானாகவும் (ஆச்சார ஆரியன்)
பூரி சங்கர
பூசைசெய் பூச்சாரியாகவும்; ஆரியனே ஆகிட...
கோயில் செல்வங்களை பஞ்சம
சூத்திரர்கள்;
கைகொண்டிட விடாமல் தடுக்க சனாதன சூதுகளால்...
சாதிசாதியாய் மண்ணின் புதல்வியரை
புதல்வரை
கோயில்கரு வறைகளுக்குள் நுழைய
விடாமல்...
பலநூறு கூறுகளாக்கி பேதங்களை மோதல்களாய்
விழாகா லங்களில் கூறுப்படகெட ஓதல்கள் புகுத்தினான்!
அந்தப்படி
அரசர்களை யும்சத்திரிய அடிமைகள் என்றான்!
Comments
Post a Comment