புதர்கள்ளி சாதி நச்சுக்கொடி பூத்திட்ட மினுப்பால்...


புதர்கள்ளி நச்சுக்கொடி பூத்திட்ட மினுப்பால்(பேத)        

மதப்பால் , அருந்தும்... மாட்டுப்பால் ஆமோ ?

நிதம்அம்பேத் கார்பெரியார் படிப்பகத்துள் நுழைந்து!

எதுநஞ்சற்ற சூலாம் என்றுஆய் ; தேர்வாய்சிறந்து !

 

துர்மத மலத்துள்ளே தோன்றிட்ட மிருதி கொசுக்க ளாலே ;

வர்ணசாக் கடைப்பு ழுக்கள் வாழும்சாதி ஈக்களாலே ;

சாதிமோதல் காலராக்கள் சமயசண்டை சீத பேதி

வீதி வீதி வேற்றுமை மலேரி யாக்கள் தோன்றிற்றே !




தெய்வம் வாழ்வது எங்கே???
=========///============
🍁ஈரானின் தெற்கு பகுதியிலிருந்து கால்நடைகளோடு, கால்நடையாகவே கைபர்−போலன் கணவாய் வழியாக தமிழர் நிலத்துக்குள் வந்து,
🔹️பல பொய் கதைகளை உருவாக்கி, அதையே நம்பிக்கையாக்கி,
🔹️அரசர்களை வசியம் செய்து, அனைத்து பூர்வீக குடிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து,
🔹️தான் நினைப்பவர்களை மட்டுமே ஆட்சியாளர்களாக்கி, அதிகாரத்தையும், நீதிபரிபாலனத்தையும் (நீதிமன்றம்) தனது கைக்குள் வைத்துக்கொண்டு,
🔹️90% நீதிபதி பணியிடங்களை தன்னுடையவர்களாலேயே நிரப்பி, தான் நினைத்ததை மட்டுமே தீர்ப்பாக்கி,
🔹️97% பூர்வீக மக்களை முட்டாளாக்கி,
🔹️பூர்வீகக் குடிகளின் கோவில்களை பிடுங்கி, அதனுள் நுழைந்துகொண்டு,
🔹️அந்த கோவில் கருவறைக்குள் மண்ணின் மக்களை வரவிடாமல் செய்து,
🔹️வந்தால் தீட்டென்றும் சொல்லி, அனைவரையும் முட்டாளாக்கி,
🔹️ஆண்டுவருகிறார்கள் அந்த ஆரிய அந்நிய பிராமணர்கள்!
🍁ஆரிய பிராமணர்களின் இந்த அட்டகாசம் தாங்காமல், பிற மதங்களை நாடி, மானத்தோடு வாழ்பவர்களை...
🔹️தன்னுடனிருக்கும் மண்ணின் அடிமை பூர்விகக் குடிகளை வைத்துக்கொண்டு,
🔹️அவர்களுக்கு மதவெறியை ஊட்டி, அவர்களது உடன்பிறப்புகளையே கண்ணை குத்தவைக்கிறார்கள்
இந்த ஆரிய வந்தேறிகள்!
🔹️அதை உணராமல், உன் இன ரத்த உறவுகளை பார்ப்பணனின் பேச்சையும், அவன் தீர்ப்பையும் கேட்டுக்கொண்டு, நீ கோவிலின் உள்ளே வராதே என்றாய்?!
🔹️இதைத்தானே அவன் பல்லாயிரமாண்டு காலமாய் அனைவருக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறான்!
🔹️ஆரிய பிராமணர்களின் கொடுமைக்கு ஆளாகி, பிற மதம் சென்றவர்களிடம் எழுதிவாங்கிக்கொண்டு, கொடிமரம்வரை அனுமதிப்பார்களாம்!
🔹️ஏற்கனவே இப்போதுவரை பிராமணர்களிடம் கொத்தடிமையாக இருப்பவர்களை கருவறைக்கு முன்வரை அனுமதிப்பார்களாம். ஆனால், கருவறைக்குள் அனுமதிக்க மாட்டார்களாம்!
🍁என்னடா உங்கள் நீதி?
பேதமில்லாத கடவுளிடம் நீ
பேதம் காட்டுகிறாய்!
உன்னிடம்தான் கடவுளில்லை!
முதலில் அதை புரிந்துகொள்!
−எம்.எஸ்.நாகராஜ பாண்டியன்.

https://www.instagram.com/anbu_dravidan

ஈரோட்டு  பகுத்தறிவுச்  சிங்கம்  பெரியார்  ...  எரித்திட்டது  இரமன்  கடவுள்  என்பதாய்  கற்பனை  செய்திட்ட  கம்பனின்  மாசுறையை  இராமயணத்தை  அல்ல  அது   ஏன்?  கதை 

உடைத்திட்டது  முதலாம்  அன்னியனின்  மானுட  பேத  ஓதல்களை பிதற்றிட்ட  களிமண்  பொம்மை களை அல்ல அதனால் களிமண்ணாகவும்  _கடவுள்        இல்லவே  இல்லை 

ஆயினும்  சுரண்டல் சிந்தனையாளர்களை  ஏன்  சோகம்  சுரண்டிட்டதாம்அவாளின்  பக்தியிலே  சில  பருப்புகள்  ...  கூடுவிட்டு  கூடு  மாறிட்டதாம்ஏன்  பருப்பு  உறுப்பு  மாறிட்டதாம்உப்புவிலை... 

பிள்ளையாரின் சக்தியை  மீறி  ஏறிட்டதாம்! அதற்கு  பெரியார்  என்ன  செய்வாராம்இவர்  தப்புச்  செய்திட்டாராம் 

என்ன  தப்புச்  செய்தாராம்கம்பனின்  உளரல்படி  ...    குரங்குகட்கு  ஆண்மை இல்லை  என்றாராம்

போர்ஆன  ஆதி கசாயங்கள்படிக்கு  (கடவுள்கட்கு)  மான   உணர்வு  ...  ஏக  அலை  அவனைப்  போல்  ,

கம்சனைப்போல்  இராவணன்  போல்  _

இரண்யண்  போல்  துரியோதனன்  போல்  ,

கர்ணனைப்  போல்  ...  இல்லை  என்றாராம்கற்போடு  சில  கடவுளச்சிகளை ...  காணவில்லை  என்றாராம்

புராணப்  புளுகுகளில்  உள்ளவற்றைத்தானே  எடுத்துரைத்தார்; இவை  எப்படி  தப்பு  ஆயிற்றாம்?  

குரங்குகளாய்  இருந்திட்டவன்  மனிதன்  ஆகிவிட்டானாம்  !

மானுடத்துள்  பெரும்பாலேர்க்கு

அறிவியல் அடிப்படையில் பகுத்தறிவு சுரந்துற்றதாம்அவர்கட்கு  பகுத்தறிவு  வந்துற்றதால்  இவர்கட்கு  என்னவாம்

உழைப்பவன்  உழைப்பை... தான்  சுரண்டும் வஞ்சக  அறிவை ,

(தன்)தந்திரமாக்கி  அந்தப்படிக்கு menதிறத்தை  மண்மண்  திறமாக்கிஎன்  முன்னோர்  திறத்தை  எந்திரமாக்கிஇவர்கள்  கற்களுக்கு  முன்  நின்று மணியடித்து பிழைத்திடும் சுரண்டல்  பிழைப்பில்  மண்  விழுந்துற்றதாம்! 

அன்று  ஈரோட்டு  பகுத்தறிவுப்  பகலவன்  எதிர்த்திட்டது  ஏமாளிகளை  அல்லகோணல் மூளைக்  கோமாளிகளை 

கண்டித்திட்டது  கோமாளிகளை  அல்லமூளையே  இல்லாத  ஏமாளிகளை

இதில் சில...  பெருங்காய டப்பாக்கள் முணுமுணுத் திட்டன!   எதனாலாம்

தேர் இழுத்திட்டபல  மட  அய்யன்கட்கு  தேள்  கொட்டிற் றாம்!  ஈரோடு  பெருமையுற்றதாம்ஏனாம் 

அதில்  வெங்காயங்கள்  புகழுற்றனவாம்ஊழையிடும்  சாதி  ஓநாய்கள்  இன்று  ...  தெளிவுப்படுத்திக்  கொள்ள விலலை அம்பேத்காரின்  ()சுரசிம்மங்கள  ...  பெரியாரின்  கருஞ்சிறுத்தைகள்உலக  நன்மைக்காக 

(அவாள்லோக   சேமத்துக்காகவும்  ) ஓய்வாய்   உலாவுகின்றன   என்று!


 2 நா பொது உடன் பகிர்ந்தது
கடவுளை எதிர்த்தால் ரத்த வாந்தி எடுத்து சாவான் நான் 20 ஆண்டுகளுக்கு மேலாக கடவுளை எதிர்க்கிறேன் ஒருமுறை கூட எனக்கு ரத்த வாந்தி வரவில்லை.. 🤣

Comments

Popular posts from this blog

மகாப்பாரதம் கற்பனை ஓதலுக்கு மூலகதை அசோகரின் வாழ்க்கை!

தமிழ்நம் திராவிட(ம்) தாய்; உறவால் ஒன்ற...!

சுவாமி எனும் மூட மாயையில் விவேகானந்தர்...