இந்திவழி ஆளுமை தி ணிப்பு ஏற்றால்.... திராவிடா! பேசுமொழி தாயை இழப்பாய்!

மகாபா ரதம்இரா மாயணபொய் நூலால்                            தகாமதஆ திக்க அடிமைசாதி ஆக...                      அதேநிலை இந்திவழி ஆளுமைதி ணிப்பு;                                                நிதானம்; யோசி நிமிராது ஏற்றால்....                                திராவிடா! பேசுமொழி தாயை இழப்பாய்;                                              வராதேஅந் நோய்தாக்கு மாய்!

வேற்றுமைகுள் வேற்றுமை வெள்ளெருக்குப் பால்அன்ன        நாட்டுக்குள் நாட்டாண்மை சூத்திரசீழ் சாதிகள்            கூட்டுக்குள் கொள்ளை கருவறைஆன் மீகமதம்                    தீட்டுக்கு(ள்) தீண்டாமை நாமம் சனாதனநோய்        கேட்டுக்குள் கேடுநூல் யாவும் திராவிட                  பாட்டுள்தான் பாழ்படும்வெல் வீழ்த்து!

வினாமேல் வினாஎய் விடை?பதரே! ஓதும்              சனாதனஆன் மீகஊழல் சாதிசூதுக் குற்றம்                      எனான்...மத பெய்யன் இறைநம் பிக்கை            கனாஅன்ன கற்பனை காணல்நீர் நேர்மை                  குணமிலாவந் தேறி-கள்வர் கொள்கை.

பேத எருக்கே! பெருச்சாலி ஓதுகிற                                                     சாதி கிறுக்கே! சமய புழுநெழியும்                                    வாத செருக்கே! மடமை அகங்கார(ம்)                                கீதை அறிவியல் கேடே! பெரியாரின்                            பாதைமகா பாரதம் அல்ல.

 May be an image of 2 people and text that says "தாய்மொழி ii, SUN NEWS"இந்தியை ஏற்றுக்கொண்ட பீகார் மக்களின் சொந்த மொழியான மைத்திலி, வழக்கொழிந்தது. இந்தியாவின் பெரிய மாநிலமான உ.பி-ன் தாய் மொழி இந்தி என நினைப்போம். உண்மை அதுவல்ல. மண்ணின் மைந்தர்களுடைய மொழிகள் அனைத்தையும் இந்தி' என்கிற ஆதிக்க மொழியின் படையெடுப்பு சிதைத்துவிட்டது. வடஇந்திய மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட அந்தந்த மண்ணின் தாய்மொழிகளை கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இந்தி, சமஸ்கிருதம் எனும் ஆதிக்க மொழிகள் படையெடுப்பு சிதைத்துள்ளது" 27FEB2025 மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் SUNNEWSTAMIL @O@UIMEWSTAML@SMEWS@e © SUNNEWS sunnewslive.in"


May be an image of 1 person and text that says "மூன்றாவது மொழி குழந்தைகளுக்கு சுமையை தான் உருவாக்கும். இருமொழி வழிக் கல்வியால் நாம் இழந்தது எதுவுமே இல்லை. எனவே அடிப்படைக் கல்வியில் மூன்றாவது மொழி தேவையில்லாத ஒன்றுதான். இஸ்ரோ முன்னாள் இயக்குனர் டாக்டர்.ம டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை ஃபோர்த் எஸ்டேட் தமிழ் ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி"

Comments

Popular posts from this blog

மகாப்பாரதம் கற்பனை ஓதலுக்கு மூலகதை அசோகரின் வாழ்க்கை!

தமிழ்நம் திராவிட(ம்) தாய்; உறவால் ஒன்ற...!

சுவாமி எனும் மூட மாயையில் விவேகானந்தர்...